எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, August 23, 2015

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்திலும் சுமுகமாக நடைபெற்றது.

Print Friendly and PDF

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்திலும்  23.08.2015 சுமுகமாக நடைபெற்றது. 


மட்டக்களப்பு மாவட்டத்தில்   மட்டக்களப்பு, பட்டிருப்பு,மட்டக்களப்பு மேற்கு,மட்டக்களப்பு மத்தி மற்றும் கல்குடா ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பாடசாலைகளின் 11 ஆயிரத்து 354 மாணவர்கள் 95 நிலையங்கள் மற்றும் 13 இணைப்பு நிலையங்களிலும் பரீட்சை எழுதினர்.

(ஏறாவூர்  நிருபர்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2