எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, January 12, 2016

வெளிநாடுகள் வாழ் இந்தியர்களுக்கு தனி அமைச்சகம் தேவை துபாயில் கையெழுத்து

Print Friendly and PDF

வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில் அவர்களுக்கு தமிழக அரசு தனி அமைச்சகத்தை உருவாக்க  வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் மனிதநேய மக்கள் கலாச்சாரப் பேரவை ( மமகபேரவை ) சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்வை மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி  துபாயில் முதல்கையெழுத்தைப்போட்டு தொடங்கி வைத்தார்

அந்நிகழ்வில் பேசிய தமிமுன் அன்சாரிகேரளாவை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் லட்சக்கணக்கில் பணிபுரிகிறார்கள்.அவர்களின் நலனகளுக்காக கேரளாவில் தனி அமைச்சகம்  செயல்படுகிறதுஇதனால் ட்சக்கணக்கான  மலையாளிகள்பயனடைகிறார்கள். தமிழகத்தில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தொடங்கப்பட்ட வாரியம் செயல்படாமலேயேஇருக்கிறதுதமிழகத்திற்கு வளைகுடா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தமிழகதொழிலாளர்களால் அன்னிய  செலவாணி குவிகிறதுஆனால் அவர்களின் இன்னல்கள் குறித்து யாரும் கவலைப்பட்டதாகதெரியவில்லை . 

இவ்விஷயத்தில் இந்தியாவுக்கே கேரளா வழிகாட்டியாக இருக்கிறது.கேரளாவைப் போலவே  தமிழக அரசும்வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க தனி அமைச்சரவையை உருவாக்க வேண்டும்அதற்கு னிதநேய மக்கள்கலாச்சாரப் பேரவை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ல்லோரும் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.இந்நிகழ்வில் மமக மாநில அமைப்புச் செயலாளர் ராசுதின், ஐக்கிய அரபு அமீரக மமக பேரவையில் ெயலாளர்  மதுக்கூர்.அப்துல்காதர், தமிழர் பண்பாட்டு  பேரவை  செயலாளர் அன்பரசு உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும்கலந்துக் கொண்டனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2