Published On: Thursday, July 21, 2016
கொரியநிறுவனத் தலைவர், அமைச்சர்ரிஷாட்டுடன்சந்திப்பு
கொரியநாட்டின்ஹுயான்நிறுவனத்தின்தலைவர்பார்க்கைத்தொழில், வர்த்தகஅமைச்சர்ரிஷாட்பதியுதீனைசந்தித்துகலந்துரையாடினார்.
கொரியநிறுவனத்தின்முயற்சியில்நீர்கொழும்புகொச்சிக்கடையில்இயங்கி வரும்சேதனப்பசளைகளைபொதிசெய்யும்உறைத்தொழிற்சாலையின்செயற்பாடுகள்தொடர்பிலேயேஅமைச்சருடனானஇந்தசந்திப்புஇடம்பெற்றது.
தொழிற்சாலையின்செயற்பாடுகளைநன்குவிருத்திசெய்தால்பலஇளைஞர்களுக்குதொழில்வழங்கமுடியுமெனதெரிவித்தஅவர்கைத்தொழில்வர்த்தகஅமைச்சின்உதவிகளையும்தமதுநிறுவனம்வேண்டிநிற்பதாககூறினார்.
இந்தத்துறையில்ஈடுபாடுகாட்டும்இலங்கைஇளைஞர்களைகொரியாவுக்குஅனுப்பிதொழில்நுட்பஅறிவுகளைவழங்கிபயிற்றுவிக்கும்திட்டம்தமதுநிறுவனத்திற்குஇருப்பதாகவும்அவர்குறிப்பிட்டார்.
கொரியநிறுவனத்தின்முயற்சியைபாராட்டியஅமைச்சர்,தமதுஅமைச்சுஇவ்வாறானநல்லபலதிட்டங்களுக்குஎன்றுமேஉதவுமெனஉறுதியளித்தார்.
இந்தசந்திப்பில்கைத்தொழில்அபிவிருத்திஅமைச்சின்மேலதிகசெயலாளர்டீ.டி.எஸ்.பிபெரேரா, அமைச்சின்கைத்தொழில்ஆலோசகர்திருரோய், அமைச்சரின்அம்பாறைமாவட்டஇணைப்பாளர்எம்எம்ஜுனைதீன், பொறியியலாளர்முஸ்தபாபாவா, ஏ.ஆர்.எம்அஸீம்ஆகியோர்இந்தசந்திப்பில்பங்கேற்றிருந்தனர்.