எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, July 28, 2015

ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை முதலமைச்சரால் திறந்து வைப்பு

Print Friendly and PDF

ஏறாவூரில் தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று  கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அகமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு ஏறாவூரில்  27.07.2015 ம் திகதி நடைபெற்றது.






தொழிற்சாலை உரிமையாளர் சபீக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறிப்பிட்ட நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் அங்கு மரக்கன்றொன்றையும் நட்டிவைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2