எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, August 18, 2015

இன்று காலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்து.

Print Friendly and PDF

சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அட்டப்பள்ள அல்லி முல்லை பிரதான சந்தியில் பிரதான வீதியில் இன்று காலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் உளவு இயந்திர சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.




கல்முனை நோக்கி வந்த உழவு இயந்திரமூம் அக்கரைப்பற்று நோக்கி கோழி ஏற்றி வந்த வடி வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

உழவு இயந்திரத்தின் சாரதியின் கவனயீனம் காரணமாக எதிரே கோழி ஏற்றி வந்த வடி வாகனத்தை கண்டதனால் சாரதிக்கு உண்டான பதட்ட நிலையே இந்த விபத்துக்கு காரணம் எனவும் இந்த பாரிய விபத்தினால் உழவு இயந்திர சாரதி மயிரிலையில் உயிர் தப்பினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அபு அலா –

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2