எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 21, 2015

தொற்றா நோய் பிரிவுக்கு ஒரு தொகுதி உபகரணங்கள் கையளிப்பு

Print Friendly and PDF

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் தொற்றாநோய் சிகிச்சை இன்று வியாழக்கிழமை (20) வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே்.எல்.எம்.நக்பர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



இந்த ஆரம்ப நிகழ்வின்போது வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பர் தொற்றாநோய் தொடர்பான விளக்க உரையை சிகிச்சை பெறவந்த நோயர்களுக்கு தெளிவுபெரும் வகையில் விளக்க உரையாற்றினார்.

இதன்போது இச்சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஓய்பெற்ற அதிபர் வை.பி.அஹமட் தொற்றாநோய் சிகிச்சைப் பிரிவுக்கு ஒரு தொகுதி கப்களை (தேனீர் கப்) வைத்திய அத்தியட்சகரிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் டாக்டர்களான எம்.ரீ.எம்.நப்தா, ஜே.யூசுப் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

– அபு அலா -

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2