எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, April 21, 2016

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் நிறைவு

Print Friendly and PDF

உள்ளூராட்சி மன்றங்களின் தற்போதைய பணிகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் முகமாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் நிறைவு நிகழ்வில் நேற்று (20) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கலந்துகொண்டார்.





மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் ஏற்பாடு செய்த இக் கருத்தரங்கு நேற்றைய நாள் முழுவதும் கொழும்பு இலங்கை மன்றத்தில் இடம்பெற்றது.

(புகைப்படம்: சுதத் சில்வா - ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2