எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, October 18, 2014

இனக்கலவரத்தின் சேதமாக்கப்பட்ட தர்காநகர் பள்ளிவாசல் திறப்பு

Print Friendly and PDF

தர்காநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரத்தில் சேதமாக்கப்பட்ட தர்காநகர் மரிக்கார் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல் சனிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சமயத் தலைவர்கள், பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2