Published On: Tuesday, July 28, 2015
சாய்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஓழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம்

சாய்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட போதை ஓழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று 2015.07.28 ம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த ஊர்வலமானது " போதை அற்ற தேசம் " எனும் தொனிப்பொருளில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதில் சுகாதார பிரிவினர் உற்ட ஊர் பிரமுகர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
( முஹம்மட் றின்ஸாத் )